2ஜி அலைகற்றை ஒதுக்கீட்டு பிரச்சனையில் குற்றம்சாடப்பட்டவரும் , ஆங்கில ஊடகங்களால் குற்றவாளி என்றே கூறப்பட்ட சாதிக் பாட்சா நேற்று அவரது தேனாம்பேட்டை இல்லத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். மேலும் அவர் தற்கொலைக்கு முன்பு எழுதிய கடிதத்தில் ராஜா மற்றும் அவரது மனைவி குற்றமற்றவர்கள் என்றும் ஊடகங்கள் தன்னை குற்றவாளியாக சித்தரித்தது என்றும் எழுதி வைத்துள்ளதாக தெரிகிறது.
ஆங்கில ஊடகங்களின் தன்னிச்சையான அடாவடிதனத்திர்க்கு பலி எண்ணிக்கையில் ஒன்று கூடி உள்ளது என்றே கூறவேண்டும் ஆனால் இதை வைத்தும் தங்களது TRP ரேட்டிங்கை எப்படி உயர்த்துவது என்று பார்க்கிறது இரக்கமற்ற ஆங்கில ஊடகங்கள் ....
No comments:
Post a Comment