Thursday, March 17, 2011

ராஜபக்சேவால் அடிவாங்கிய சொம்பு ...

பெற்ற தாயே குழந்தைக்கு விஷம் குடுப்பது போல் செய்து விட்டதாகவும் , ராஜபக்சேவின் பேச்சை கேட்டுதான் தங்களை கூட்டணியில் இருந்து ஓரங்கட்டிவிட்டதாகவும் , மேலும் ம.தி.மு.க ஒரு வெண்கல பானை அது கீழே விழுந்தாலும் உடையாது சத்தம் மட்டும்தான் ஏற்படுத்தும் என்றும் ம.தி.மு.கவின் கொ.ப .செ நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். அவருக்கு ஜெவிற்கு தாய் பாசத்தை பற்றி ஒன்றும் தெரியாது என்று தெரியாது போலும் மேலும் வெண்கல பானை என்பதால் தான் அடிக்கடி அடகு வைத்து விடுகிறார்களா என்றெல்லாம் மக்கள் கேலிக்கு ஆளாகியிருக்கிறது ம.தி.மு.க .

No comments:

Post a Comment