திருவாரூரில் இன்று மாலை நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் கலைஞர் அவரது பிரச்சாரத்தை துவங்குகிறார் . இக்கூட்டத்தில் தி.மு.க அணியில் இடம் பெற்றுள்ள அனைத்து கட்சியின் தலைவர்களும் பங்கேற்கின்றனர் . மேலும் அண்மையில் அறிவித்தபடி நடிகர் வடிவேலுவும் இந்த கூட்டத்தில் இருந்து தனது பிரச்சாரத்தை துவங்குகிறார் .
No comments:
Post a Comment