Tuesday, March 22, 2011

இன்று முதல் பிரச்சாரம் ஆரம்பம் .

திருவாரூரில் இன்று மாலை நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் கலைஞர் அவரது பிரச்சாரத்தை துவங்குகிறார் . இக்கூட்டத்தில் தி.மு.க அணியில் இடம் பெற்றுள்ள அனைத்து கட்சியின் தலைவர்களும் பங்கேற்கின்றனர் . மேலும் அண்மையில் அறிவித்தபடி நடிகர் வடிவேலுவும் இந்த கூட்டத்தில் இருந்து தனது பிரச்சாரத்தை துவங்குகிறார் .

No comments:

Post a Comment